மார்கழி அமாவாசை 2022: பித்ரு தர்ப்பணம் - Margazhi Amavasai
மார்கழி அமாவாசை 2022 தமிழ் மாதமான மார்கழி 7ம் தேதி முதல் மார்கழி 8ம் தேதி முடிவடைகிறது. ஆங்கில தேதியின்-படி டிசம்பர் 22ம் தேதி மாலை 6.30 முதல் மறுநாள் மாலை 4.27 வரை இருக்கும்.
இந்த மார்கழி அமாவாசை (வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை) இரு தினங்களுக்கு
இடையே வருவதால் நீங்கள் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நினைப்பவர்கள்
(23-12-2022) வெள்ளிக்கிழமை அன்று காலை கொடுப்பது சிறந்தது. ஏனேனில் அமாவாசை
தொடங்குவதே வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு பிறகு என்பதால் வெள்ளிக்கிழமை தேர்வு
செய்வதுதான் சரியானதாக இருக்கும்.
Comments
Post a Comment