Posts

Showing posts with the label கந்த சஷ்டி கவசம் பாடல்

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் - Kandha Sasti Kavasam Lyrics in Tamil

Image
தமிழ் கடவுளான முருகப்பெருமானை போற்றிடும் பாடலான இந்த கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் இங்கு பதிவிட்டுள்ளோம். முருகப்பெருமானை வணங்கும் போது இந்த பாடலை பாடி வணங்குவது சிறப்பு.   நேரிசை வெண்பா: துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்  நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்  சஷ்டி கவசம் தனை.  அமர ரிடர்தீர அமரம் புரிந்த  குமரனடி நெஞ்சே குறி.      குறள் வெண்பா:   சஷ்டியை நோக்கச் சரவண பவனார்  சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்  பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை  கீதம் பாடக் கிண்கிணி யாட  மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்  கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து  வரவர வேலா யுதனார் வருக  வருக வருக மயிலோன் வருக  இந்திரன் முதலா எண்டிசை போற்ற  மந்திர வடிவேல் வருக வருக!  வாசவன் மருகா வருக வருக  நேசக் குறமகள் நினைவோன் வருக  ஆறுமுகம் படைத்த ஐயா வருக  நீறிடும் வேலவன் நித்தம் வருக  சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!  சரவண பவனார் ...